இங்கு தான் அனைத்துமே
போவதென்ப தெவ்விடம்
உமது நல்ல சீடருள்
அவர்கள் புனையும் கதைகளுள்
பல்கி வாழ வாழ்த்துவேன்
அந்தம் அறு ரங்கராஜனை !!
- எழுத்தாளர் சுஜாதாவிற்கு அஞ்சலி - சில படங்களும் விடியோக்களும்.
- சுஜாதா கடைசியாக எழுதிய அப்பல்லோ தினங்கள் என்னும் பத்தி, அடுத்த வார ஆனந்த விகடனின் முதல் பக்கத்தில் இடம்பெறலாம்.
- சென்னையில் வருகிற ஞாயிற்றுக்கிழமை(மார்ச் 2) அன்று மாலை 4:00 - 9:00 மணி வரை, நாரதகானா சபாவில், எழுத்தாளர் சுஜாதாவிற்கு அஞ்சலி செலுத்தும் கூட்டம் நடைபெறவுள்ளது.
- நாளை வெள்ளிக்கிழமை(நான்காண்டுளுக்கே ஒருமுறை வரும் பிப்ரவரி 29) காலை 9:00 - 11:00 am வரை, எழுத்தாளர் சுஜாதாவின் வீட்டில், அவரது உடல், மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது.
